Pages

Wednesday, June 30, 2010

உடல் எடை குறைக்கும் லட்சுமிராய்

0 comments
 
ஏற்கனவே சாதா காற்றில் பறக்கும் சருகு போலதான் இருக்கிறார் த்‌ரிஷா. இருந்தும் இந்தியில் நடிப்பதால் யோகா, உடல்பயிற்சி என்று உடம்பை மேலும் இளைக்க வைத்திருக்கிறார். பாலிவுட் ரசிகர்களுக்கு சைஸ் ஸீரோ உடம்புதான் பிடிக்கும் என்பதால் இந்த கடும் இளைப்பு. த்‌ரிஷா நிலையே இப்படியென்றால் லட்சுமிராயின் நிலை? கேள்வியே வேண்டாம், பல பத்து கிலோக்கள் அவர் குறைத்தாக வேண்டும். இந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பையில்...
Readmore...

ரத்த ச‌ரித்திரம் ஒரு பக்கம் பஞ்சாயத்து இன்னொரு பக்கம் எகிறுது கலக்சன்

0 comments
 
விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர். தீவிரமாக இருக்க வேண்டிய சீமானோ, தம்பி சூர்யாவுக்காக விவேக் ஓபராயை மன்னிப்பதாக பேட்டி கொடுத்து திடீர் பாதி‌ரியாகியிருக்கிறார். சீமானின் கருணையின் பெருவெள்ளம் ராஜபக்சேயை தீண்டி திருநிலைப்படுத்தினாலும் ஆச்ச‌ரியமில்லை. இந்த‌க் குழப்படிகள் ஒருபுறமிருக்க, ரத்த ச‌ரித்திரத்தை...
Readmore...
Monday, June 28, 2010

அனுஷ்காவுக்கு விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு

0 comments
 
தெலுங்கு படம் ஒன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பூனாவில் நடக்கிறது. மகேஷ்பாபுடன் அனுஷ்கா நடிக்கும் பாடல் காட்சிகளை பூனாவில் படமாக்கி வருகின்றனர். "சிங்கம்' படத்துக்குப் பின் தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைகளையே தேர்வு செய்து நடிக்க அனுஷ்கா விரும்புவதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது. பூபதி பாண்டியன்...
Readmore...
Saturday, June 26, 2010

காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகை தற்கொலை

0 comments
 
மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி விவேகா பானர்ஜி. இவர் 2000 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை முன்னணி மாடல் அழகியாக இருந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த காமசூத்ரா விளம்பர படம் பிரபலமானது. யா கெய்சி மொகாபத் ஹை என்ற இந்திப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி...
Readmore...

மணிரத்னம் அமிதாப் பஞ்சாயத்து

0 comments
 
ராவணன் திரைக்கு வந்து சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் வசூல் இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி அத்தனை திருப்திகரமாக இல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கு நடுவில் அமிதாப் தனது வலைப்பூவில் ராவணன் படம் குறித்தும், அபிஷேக் பச்சனின் காட்சிகள் சரிவர எடிட் செய்யப்படாதது குறித்தும் காரமாக விமர்சித்துள்ளார். மணி அதற்குப் பதிலடியாக அமிதாப்பிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை என்று...
Readmore...

கார்த்தி: தமன்னாவை விட காஜல் அகர்வால் சிறந்தவர்

0 comments
 
நடிகர் கார்த்தி - நடிகை காஜல் அகர்வால் ஜோடி நடித்திருக்கும் புதிய படம் நான் மகான் அல்ல. இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நாயகன் கார்த்தி, டைரக்டர் சுசீந்திரன், தயாரிப்பாளர் ஞானவேல், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது கார்த்தி பேசுகையில், `நான் மகான் அல்ல படத்தின் முதல் பாதி கதையை டைரக்டர் சுசீந்திரன் என்னிடம் சொன்னபோது, சிரித்துக்கொண்டே...
Readmore...

தமிழ் திரைப்பட வாய்ப்பு இல்லாததால் வருத்தத்தில் பிரியாமணி

0 comments
 
பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. “கண்களால் கைது செய்” படத்தில் அறிமுகமானவர். “அது ஒரு கனாக்காலம்”, “பருத்தி வீரன்”, “மலைக்கோட்டை” “தோட்டா”, “ஆறுமுகம்”, “நினைத்தாலே இனிக்கும்” போன்ற படங்களில் நடித்தார். “பருத்தி வீரன்” சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வர வில்லை. “ராவணன்” படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார். பிரியாமணியை...
Readmore...
Friday, June 25, 2010

மன்மதன் அம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கோ செல்போன்களுக்கோ அனுமதியில்லை

0 comments
 
கமல் - த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேரும் மன்மதன் அம்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு ப்ரான்ஸ், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டிலேயே ஷ§ட் பண்ணப்பட உள்ளது. ஏற்கனவே வேண்டும் மட்டும் டிஸ்கஷன் வைத்து வேண்டும் மட்டும் கதையை செழுமைப்படுத்திய பிறகே விமானம் ஏறினாலும், சில திருத்தங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துச் செய்து வருகிறாராம் கே.எஸ். வெளிநாடுகளில் படமெடுக்கும்போது...
Readmore...

கனவுக் கன்னியாகும் கனவிலிருக்கும் அனுஷ்கா

0 comments
 
வேட்டைக்காரன் படம் தமிழில் கனவுக் கன்னி அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தார் அனுஷ்கா. அது புஸ்வாணமானதில் ஏமாற்றமடைந்த அனுஷ்காவுக்கு ஹரியின் சிங்கம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. அப்துல் கலாம் பாணியில் தமிழ்த் திரையுலகின் கனவுக் கன்னியாகும் கனவிலிருக்கும் அனுஷ்கா, தமிழின் முன்னணி வரிசையில் இடம் பிடித்திருக்கும் தமன்னா, ஸ்ரேயா போன்றோரையும் அவர்களது படங்களையும் உற்றுக் கவனித்து வருகிறார். யாராவது...
Readmore...
Thursday, June 24, 2010

Naan Mahan Alla Movie image Gallery

0 comments
 
...
Readmore...

வற்புறுத்தி முத்தக் காட்சியில் நடிக்கவைத்ததால் அழுத புதுமுக நடிகை

0 comments
 
புதுமுகங்கள் பூஷன், வித்யா நாயகன், நாயகியாக நடிக்க ஆறாவது வனம் என்ற பெயரில் படம் தயா ராகியுள்ளது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி புவனேஷ் இயக்கியுள்ளார். இதில் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க வித்யாவை வற்புறுத்தினர். வித்யாவின் தாய் மாமன் போஸ் வெங்கட்டை கொல்ல அவரது காதலன் வெறியோடு வருகிறான். நாயகனின் கொலை வெறியை தணிக்கவும் போஸ் வெங்கட்டை காப்பாற்றவும் காதலனுக்கு வித்யா முத்தமிட வேண்டும் என்பது...
Readmore...

விஜயின் பிறந்த நாளுக்கு தங்கமோதிரம் அரசியலுக்கு ஆயத்தமா?

0 comments
 
நடிகர் விஜய் தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தார். வழக்கமாக இன்றைய ஆளும்கட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டுத்தான் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது வழக்கம். அதே பாணியில் பிறந்த நாள் கொண்டாடுவது தற்செயலாகவா, எதிர்கால அரசியல் பிரவேசத்தை மனதில் வைத்தா என்பது யாருக்கு தெரியும் காத்திருந்து பாப்போம் விஜயின் இந்த செயலின்...
Readmore...

செல்வராகவனுக்கு பதில் கவுதம்மேனன் வருத்தத்தில் செல்வா

0 comments
 
தெலுங்கின் பிரபல கதாநாயகன் ராணாவை வைத்து ஒரே சமயத்தில் தமிழ்- தெலுங்கு இருமொழிகளிலும் ஒரு சரித்திரப் படம் தொடங்க இருந்தார் செல்வராகவன். இடையில் என்ன நடந்ததோ, ஹீரோவின் தந்தை அந்தப் படத்தைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டார். விஷயம் அத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. இயக்குநர் கவுதம்மேனன் இயக்கத்தில் ராணா நடிக்க, தமிழ் - தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க ராணாவின் தந்தை முடிவு செய்திருக்கிறார். தெலுங்கு விண்ணைத்...
Readmore...

த்ரிஷா: நான் கமலுடன் ஜோடியாக நடிபதற்காக சம்பளத்தை குறைதேனா!

0 comments
 
திரிஷா இந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக நடித்த காட்டா மீட்டா படம் ரிலீசுக்கு தயாராகிறது. தற்போது கமலுடன் “மன்மதன் அம்பு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்திப்படத்தில் நடிக்கவும் கமலுடன் நடிக்கவும் சம்பளத்தை குறைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- நான் சம்பளத்தை குறைத்ததாக வெளியாகும் செய்திகள் வெறும் புரளிதான் காட்டா மீட்டா படத்தை பிரியதர்ஷன்...
Readmore...
Wednesday, June 23, 2010

தமிழ் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருக்கும் படம் 'தி கராத்தே கிட்'

1 comments
 
திரைக்கு வந்த சில நாட்களிலேயே தமிழ் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருக்கும் படம் 'தி கராத்தே கிட்' . ஜாக்கிஜான், வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் இருவரும் இதில் குரு சிஷ்யனாக வருகின்றனர். படத்துக்குப் படம் மாஸ்டர் மாஸ்டராகத் தேடி கராத்தே, குங்க்பூ பழகிவந்த ஜாக்கிஜான், இந்தப் படத்தில் கராத்தே மாஸ்டராகி பதவி உயர்வு பெற்றிருக்கிறார். கலக்கலான சண்டைகளுக்குக் குறைவில்லாத படம். ஒரே நேரத்தில்...
Readmore...

ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்

0 comments
 
இந்தி சினிமாவை குடும்பத்துடன் பார்க்கவே முடியலை. ஒரே ஆபாசம் என்று ரயில்வே முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நச் கமெண்ட் அடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சினிமா குறித்த கேள்விக்கு விரிவான பதில் அளித்துள்ளார். அதன் விவரம்: நான் சிறு வயதில் நிறைய இந்தி படங்கள் பார்ப்பேன். அதில் மனதை வருடும் இனிய பாடல்கள், புதுப்புது கருத்துக்களை சொல்லும் கதைகள் இருந்தன. இதனால் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு...
Readmore...
Monday, June 21, 2010

நடிகை ஐஸ்வர்யாராய் எந்திரன் ரிலீசுக்கு பின் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்

1 comments
 
ஐஸ்வர்யாராய். அபிஷேக்பச்சன் திருமணம் 2007 ஏப்ரல் மாதம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்தார். ஹிருத்திக்ரோஷனுடன் ஜோதா அக்பர். மற்றும் சர்கார்ராஜ், ஆங்கிலத்தில் பிங்க் பாந்தர் 2 போன்றவை திருமணத்துக்கு பிறகு நடித்தவை. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் இன்று ரிலீசானது. இதே மணிரத்னம் 2006-ல் இயக்கிய குரு படத்தில் அபிஷேக்பச்சனுடன் ஐஸ்வர்யாராயும் சேர்ந்து நடித்த...
Readmore...

ராவணன் திரைபடத்திற்கு உண்டான சோதனை

0 comments
 
மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான ராவணன் 18 -06 -10 அன்று வெளியானது. படத்தைக் காண உள்ளூ‌ரிலும், வெளியூ‌ரிலும் ரசிகர்கள் முட்டி மோதினார்கள். இந்தியிலும் இதுதான் நிலைமை. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? மணிரத்னத்தின் தீவிர விசிறிகளைக் கூட திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. வழக்கம்போல ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், ஆக்சன் காட்சிகள், பாடல் காட்சிகள் என தொழில்நுட்ப விஷயத்தில் ராவணன் மிரட்டியிருக்கிறது....
Readmore...

சிம்புவுடன் ஜோடி சேரும் தமன்னா

0 comments
 
கே.வி.ஆனந்தின் கோ படத்திலிலிருந்து சிம்பு விலகியதற்கு தமன்னாவை ஹீரோவாகப் போடாததும் ஒரு காரணம் என்று சில பத்தி‌ரிகைகள் எழுதின. இந்த குற்றச்சாற்றை சிம்பு மறுத்தார். தமன்னாவை சிம்பு ஹீரோயினாகப் போடச் சொன்னது உண்மையோ பொய்யோ... சிம்புவின் சீக்ரெட் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது. லிங்குசாமியின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்துக்கு தமன்னாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படம்...
Readmore...
Saturday, June 19, 2010

காதல் தோல்வியால் திரைப்பட நாயகி தற்கொலை முயற்சி

0 comments
 
தெலுங்கு திரையுலகின் இளம் கதாநாயகி ஸ்வேதாபாசு பிரசாத். இவர் ஏற்கனவே “கொத்த பங்காரு லோகம்,” என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். அதன்பிறகு “ரைடு”, “கஸ்கோ” ஆகியபடங்களில் நடித்தார். ரைடு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் ரமேஷ்வர்மாவுக்கும், ஸ்வேதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஓட்டல்களிலும் விருந்துகளிலும் சந்தித்து காதல் வளர்த்தார்கள். இவர்களது காதல் விவகாரம் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக...
Readmore...
Friday, June 18, 2010

ராவணன் ராவணன் ஒளிபரப்பு உ‌ரிமையை ரா‌ஜ் தொலைக்காட்சி வாங்கியது

0 comments
 
ராவணன் போன்ற பிரமாண்ட படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை வாங்குவதில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு நடுவில்தான் கடும் போட்டியிருக்கும். ஆனால் இந்தமுறை போட்டியில் இன்னொரு நிறுவனமும் கலந்து கொண்டது. அது, சிறு படங்களின் ஒளிபரப்பு உ‌ரிமையை மட்டுமே வாங்கும் ரா‌ஜ் தொலைக்காட்சி. போட்டியில் கலந்து கொண்டது மட்டுமின்றி மற்ற இரு தொலைக்காட்சிகளையும் முந்திக்கொண்டு ராவணன் ஒளிபரப்பு உ‌ரிமையை தனதாக்கிக்...
Readmore...

கெளதம் மேனன் படத்தை கழற்றிவிட பார்க்கும் அஜித்

0 comments
 
துரைதயாநிதி தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இதுவல்ல செய்தி! கார் ரேஸ் என்று சொல்லிக்கொண்டு, உலகம் முழுக்க பறந்துக்கொண்டிருக்கும் அஜீத் இடையில் சென்னை வந்தார். இப்போது ஆள்அரவமே இல்லாமல் இருக்கிறார். அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்கிறார்கள். இதனால் தயாரிப்பாளரும், இயக்குநர் கெளதம் மேனனும் அஜீத் மீது கடுங்கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வருகிறேன்,...
Readmore...

ராவணன் திரை விமர்சனன்

0 comments
 
ராவணன் இது வித்யாசமான ராமாயணம் காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு சமுகத்திற்கும், காவல்துறைக்கும் இடையே நடக்கும் மோதலில் பகடைக்காயாய் சிக்கும் ஒரு பெண். அந்த பெண்ணாலயே அந்த மோதல் எந்த நிலையில் போய் முடிகிறது என்பதுதான் ராவணனின் கதை சுருக்கம். திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் விக்ரம் காவல்துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளி. விக்ரமின் கொட்டத்தை அடக்க அந்த ஊருக்கு வரும் காவல்துறை...
Readmore...
Tuesday, June 15, 2010

தமன்னாவுக்கு தண்ணி தெ‌ளிப்பதில் வேகம் காட்டுகிறது கோடம்பாக்கம்

0 comments
 
ஆளே இல்லா ஊருக்கு... என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்களே. அதற்கு நூறு சதவீத பொருத்தம், தமன்னா. த்‌ரிஷா, அசின் போன்றவர்கள் இந்திப் பக்கம் ஒதுங்கியதால் கோடம்பாக்கத்தில் கொண்டாடப்பட்டவர் இவர். அந்த அதிர்ஷ்டம் இப்போது மெல்ல மெல்ல சாயம் போகத் தொடங்கியிருக்கிறது. விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தனது சம்பளத்தை ஒரு கோடி என்று உயர்த்தினார். இந்த ஒரு கோடியில் அவர் ஸ்ட்ராங்காக உட்காரும்...
Readmore...